அமெ.,பிரிட்டன் ராஜதந்திரிகள் 20 பேர் ஜெனிவாக் களத்தில்; இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றுவதில் மேற்குலகம் கங்கணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்கக் கொழும்பு பகீரதப் பிரயத்தனம் மேற்கொண...
Read More

தமிழ்மக்களின் உடனடித் தேவை நோ்மையான அரசியல் தலைமை

ஈழத்தமிழ் மக்களின் அவலத்தை வெளி உலகுக்குத் தெரியப்படுத்துவதில் புலம்பெயர் தமிழ் மக்களின் வகிபங்கு மிகவும் காத்திரமானது. அதிலும் நாடுகடந...
Read More

வட்டக்கச்சி வயல்வெளியில் புதைக்கப்பட்ட உறவுகள்

சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புக்கள் உக்கிரமடையத் தொடங்கிய பின்னர், குறிப்பாக 1980களின் பிற்பகுதியில் இருந்து, எந்தநேரத்தில...
Read More

பூலோகம் இருண்டதாக கனவு கண்ட பூனை

பொதுமக்களின் அழிவைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டுமென தமிழ்நாடும் புலம்பெயர் உலகமும் குரல் கொடுத்த போது இந்தியாவின் மத்திய அரசு அமைதி கா...
Read More

அமெரிக்காவின் இப்போதைய பிடி இறுக்கமானது:இதிலிருந்து எப்படி இலங்கை தப்பிக்கப் போகிறது?

இதிலிருந்து எப்படி இலங்கை தப்பிக்கப் போகிறது? நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் தான், அ...
Read More

தசரதனுக்கு கூனி தமிழருக்கு கூட்டமைப்பு

ஐ.நா. மனிதவுரிமை ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் ...
Read More

சரணடையும் புலிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் பெற்றுக் கொடுத்ததை ஒப்புக்கொண்டார் விஜய் நம்பியார்

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த விவகாரத்தில், தனது பங்கு தொடர்பாக ஐ.நாவின் ம...
Read More

சிறிலங்கா - சீனா உறவு: ஓர் இரகசியக் கதை

ராஜபக்ச பொது நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தாமல், சிறிலங்கா கடற்படையின் கண்காணிப்பில் சீன நாட்டின் நிதி ஆதரவுடன் மாதகலில் இரகசியமாக திட...
Read More

சிறிலங்கா மீது இறுகிவரும் மேற்குலக அழுத்தம்

சிறிலங்காவுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன எச்சரிக்கை விடுத்துள்ளன. சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில...
Read More