கலைஞரின் குடுமி சும்மா ஆடாது!

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மீண்டும் ஒரு தடவை சத்தமிட்டு இவ்விடயத்தில் தமது இருப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார் தமிழக முதல்வர் கலைஞர் கருண...
Read More
ஐக்கியப்பட்ட தமிழர் தலைமை தேர்தல் மூலம் தெரிவாகவேண்டும்

ஐக்கியப்பட்ட தமிழர் தலைமை தேர்தல் மூலம் தெரிவாகவேண்டும்

இது பொதுத் தேர்தல் காலம்.இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான காலகட்டம் இது.இலங்கைத் தீவில் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் ஒரு த...
Read More

எமது நிலைப்பாட்டை சிங்கள மக்கள் உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள்: இரா. சம்பந்தன்

அடிமைகளாக என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறு. எமது நிலைப்பாட்டை சிங்...
Read More
ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும்

ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும்

இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியை கோட்பாட்டு அடிப்படையில் தங்களது பொது அரசியல் எதிரியாகக் கருதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்...
Read More
வேட்பாளர் நியமனம் தொடர்பாக தமிழ்க்கூட்டமைப்பு இந்தவாரம் தீர்மானம் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை

வேட்பாளர் நியமனம் தொடர்பாக தமிழ்க்கூட்டமைப்பு இந்தவாரம் தீர்மானம் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை

பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வடக்கு,கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் இரகசிய சந்திப்புகளிலும் விசேட கலந்துரையாடல்களிலும்...
Read More
இலங்கையின் அரசியலில் எதிர்க்கட்சி எப்போதும் எதிரிக்கட்சி

இலங்கையின் அரசியலில் எதிர்க்கட்சி எப்போதும் எதிரிக்கட்சி

இலங்கை அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சியாக அங்கம் வகித்துவரும் கட்சி இதுவரைக்கும் இப்படியான ஒரு அழிப்புக்குள் உட்பட்டதே இல்லையெனலாம். பாராளும...
Read More
ஒற்றையாட்சிக்கு சாமரம் வீசும் தேசிய ஒருமைப்பாட்டுத் தமிழர்கள்

ஒற்றையாட்சிக்கு சாமரம் வீசும் தேசிய ஒருமைப்பாட்டுத் தமிழர்கள்

போரின் பேரழிவுகளாலும் தொடர்ந்து முகம் கொடுத்த அடக்குமுறைகளாலும் துவண்டு போய்க் கிடக்கின்றது தமிழினம்.நொந்து, நொடித்துப் போய் சருகாகிக் கிடக்...
Read More
பொன்சேகா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குழப்பம்

பொன்சேகா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குழப்பம்

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை நாட்டில் பலத்த சர்ச்சைகளையும், பதற்றத்தையும் தோற்றுவித...
Read More

அனோமா பொன்சேகாவின் கண்களிலிருந்து வருவது கண்ணீர்? தமிழ் தாய்மார்களின் கண்களிலிருந்து வருவது பன்னீர்?

'அரசன் அன்றறுப்பான். தெய்வம் நின்றறுக்கும்' என்ற பழமொழி இவ்வளவு சீக்கிரமாக இலங்கை வரலாற்றுப் பக்கங்களில் ஒரு நிலையான அத்தியாயத்தை உர...
Read More
காலம் செய்த கோலம்

காலம் செய்த கோலம்

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைத் தனது உத்தியோகபூர்...
Read More
மிகுந்த மனத்திடத்துடன் தேர்தலை சந்திக்கத் தயாராகிறது அரசுத் தரப்பு

மிகுந்த மனத்திடத்துடன் தேர்தலை சந்திக்கத் தயாராகிறது அரசுத் தரப்பு

பல தரப்புகளிலும் எதிர்பார்க்கப்பட்டபடி நாடாளுமன்றம் முற்கூட்டியே கலைக்கப்பட்டு விட்டது. இனி சித்திரைப் புதுவருடத்துக்கு முன்னர் பொதுத் தேர்த...
Read More

இராணுவ சட்டத்தின் பிரகாரமே ஜெனரல் பொன்சேகா கைதானார்

இராணுவத் தளபதியாகவும் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்த காலத்தில் இராணுவ சட்டத்தையும் ஒழுக்கங்களையும் மீறிச் செயற்பட்ட குற...
Read More
பொன்சேகா கைதின் பெறுபேறு

பொன்சேகா கைதின் பெறுபேறு

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையு...
Read More
அரசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்

அரசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்

இலங்கை மக்களின் நினைவாற்றலைப் படுமோசமாகக் குறைத்து மதிப்பிடுபவர்கள் என்றால் அது எமது அரசியல்வாதிகளைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது. ம...
Read More

'சிறிலங்காவில் சர்வாதிகார ஆட்சி முறை ஒன்று மீண்டும் எழுகின்றது' - உலகு கவனிக்க வேண்டும் என்கிறார் பிரித்தானிய கொள்கை வகுப்பாளர்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது அனைத்துலக சமூகத்தால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததன் மூலம் நாட்டின் விரு...
Read More
இன்னொரு தேர்தல் திருக்கூத்து

இன்னொரு தேர்தல் திருக்கூத்து

இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு திருக்கூத்து அரங்கேறப் போகின்றது. ஜனநாயகம், தேர்தல், வாக்களிப்பு என்ற பல பெயர்களில் அமைந்த திருவிழாதான் அது.ஜனா...
Read More

இறுதி போர் நடந்த இடங்களை பார்வையிட்ட யாழ். ஆயர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்

வன்னியில் போர் நடந்து முடிந்த களத்தை முதன் முறையாக யாழ்.மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்திர நாயகம் பார்வையிட்டார். அது பற்றி கருத்து தெரிவிக்கையில்...
Read More

இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?

கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்ப...
Read More