முற்றுமுழுதாக சர்வதேச சமூகத்தை நம்பி.....!

முற்றுமுழுதாக சர்வதேச சமூகத்தை நம்பி.....!

கிழக்கில் மட்டுநகரில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் நிறைவு நாளான நேற்று முன்தினம் அதன் தலைவரான இரா.சம்பந்தன்  அ...
Read More
சரத்திடம் சொல்லுங்கள் நாங்கள் முரண்பட்டால் புலி வந்துவிடும் என்று

சரத்திடம் சொல்லுங்கள் நாங்கள் முரண்பட்டால் புலி வந்துவிடும் என்று

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவிடம் இருக்கக் கூடிய பலம் பலவீனம் பற்றிய ஆய்வுகள் தமிழ்த் தரப்புக்கு அவசியமானதாக இருந்தாலும் அது பற்றி நாம் அத...
Read More
இலங்கையில் சிங்களவர்களே வந்தேறு குடிகள் தமிழர் அல்ல; சிறிதரன் எம்.பி

இலங்கையில் சிங்களவர்களே வந்தேறு குடிகள் தமிழர் அல்ல; சிறிதரன் எம்.பி

இலங்கை வரலாற்றில் சிங்கள மக்களே வந்தேறு குடிகள். தமிழ் மக்கள் அல்ல என்பதை பெளத்த பிக்குகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் .கடும் போ...
Read More
வந்தேறுகுடிகள் வடக்கிற்கு உரிமை கோருவதா? வரிந்துகட்டுகிறார் மேதானந்த தேரர்-

வந்தேறுகுடிகள் வடக்கிற்கு உரிமை கோருவதா? வரிந்துகட்டுகிறார் மேதானந்த தேரர்-

வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பிபிசிக்கு அளித்த செவ்வி குறித்து ஜாதிக ...
Read More
மரணப் பொறியும் மாணிக்கத்தாரும்

மரணப் பொறியும் மாணிக்கத்தாரும்

வடக்கின் வசந்தம் கொஞ்சக் காலமாய் பலமாய் வீசியது. சகலவகை ஊடகங்களிலும் அது பெருமெடுப்பில் பிரபல்யப்படுத்தப்பட்டது. வடக்கின் வசந்தம் கொஞ்ச...
Read More
இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் போனால் போர் வெடிக்கும் என்று எச்சரிக்கும் அமெரிக்கா..............?

இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் போனால் போர் வெடிக்கும் என்று எச்சரிக்கும் அமெரிக்கா..............?

தமிழீழத் தனியரசை உருவாக்குவதற்கான மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது. இந்தப் போர் முடிந்த மூன்றாவது ...
Read More
தமிழர்களை நாடுகடத்துவதை பிரித்தானியா நிறுத்த வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்

தமிழர்களை நாடுகடத்துவதை பிரித்தானியா நிறுத்த வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்

அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்களை மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்புவதை பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக ந...
Read More
சர்வதேச அழுத்தம் தொடர்பில் அதற்கு ஏற்ப செயற்படுதல்

சர்வதேச அழுத்தம் தொடர்பில் அதற்கு ஏற்ப செயற்படுதல்

இலங்கையில் அரசியல் ரீதியான தமது நம்பிக்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டு பெரும்பாலான இலங்கையர்கள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா...
Read More
வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமல்ல – தமிழரின் தாயகக் கோட்பாட்டை நிராகரிக்கிறார் கோத்தாபய

"வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமல்ல" – தமிழரின் தாயகக் கோட்பாட்டை நிராகரிக்கிறார் கோத்தாபய

சிறிலங்காவின் வடக்குப் பகுதி தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார...
Read More