தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள மஹிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவிக் காலத்தை எப்போது ஆரம்பிக்கப் போகின்றார்? அது எப்போது ஆரம...
Read More
Home
/
Archive for
January 2010
சிறுபான்மை இனத்தவர்களை ஒன்றிணைத்த தேர்தல் முடிவு
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகக் குறிப்பிட்ட இரு விடயங்களை இங்கு நினைவு கூர்வது பொருத்தமான...
Read More
வன்முறைத் தேர்தல் பூர்த்தி
இன்று காலை இந்தப் பத்தி வாசிக்கப்படும்போது, இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவியில் இருக்கப் போகின்றவர் யார் என்பது பெரும...
Read More
கிளிநொச்ச்சி தொடருந்து (இரயில்)நிலையப் படுகொலை 25.01.1986
கிளிநொச்சி மாவட்டத்தின் மையமாக விளங்குவது கிளிநொச்சி நகரமாகும். இம்மாவட்ட மக்கள் தமதுதேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், பொருட்களைக் கொள்வனவ...
Read More
அதிகாரம், பதவி மீதான ஆசையே தேர்தல் குளறுபடிகளுக்குக் காரணம்
இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஆறாவது தேர்தல் நாடு முழுவதிலும் நாளை நடைபெறவிருக்கின்றது. இலங்கையில் சர்வஜன வாக...
Read More
"தமிழ் நெற் ஏன் இப்படி நடந்து கொள்கிறது"?
ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் சிறந்த சமூகமொன்றிற்கான அடிப்படைத் தேவையாகும். துருவ மயப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு ஊடாக இதுவரை கட்டி வளர்க்கப்பட்...
Read More
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் சட்டத்தின் போக்கும் அரசியலும்
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலில் சர்ச்சைக்குள்ளான அரசியல் விவகாரங்களில் ஒன்று, தடுப்புக்காவலில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்...
Read More
ஈழப் படுகொலை புதிய சாட்சியம்!
இலங்கை அதிபர் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருக்கும் நேரத்தில்... ஈழத்தமிழர்கள் மீதான யுத்தத்தைப் பற்றி புதிய ஆவணம் ஒன்று வெளியாகி அனைவரையும் ...
Read More
“எல்லாவற்றையும் இழந்து விட்டோம்; யாராவது கொஞ்சம் உதவினால் நிமிர்ந்து விடுவோம்”
கிளிநொச்சியின் பரந்து விரிந்த வயல் நிலங்கள் இன்று காடு பற்றிக் கிடக்கின்றன. கூட்டம் கூட்டமாகத் திரிந்து கொண்டிருந்த ஆடுகளும் மாடுகளும் காணமல...
Read More
வதந்தியும் வத்தி வைப்பும்
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்பு அடுத்த வாரத்தில் நடைபெறப் போகின்றது. தேர்தல் பிரசாரம் இன்னும்கூட தமிழ்ப...
Read More
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக அறிக்கை
16.01.2010 ஊடக அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ...
Read More
அனைத்துக் கட்சிகள் குழுவில் தமிழர்களின் பிரதிநிதித்துவம்
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளில் தென்னிலங்கை அரசியல் தலைமைகள் வெளிப்படுத்திவரும் குளறுபடித்தனம் சொல்லிமாளாதவை. அந்த வரிச...
Read More
முள்ளியவளைப்படுகொலை 16 ஜனவரி 1985
முல்லைத்தீவில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் 16.01.1985 அன்று தைத்திருநாளின் மறுதினமான மாட்டுப்பொங்கல் தினத்தன்று அதிகாலை 4.00 மணியளவில...
Read More
மானிப்பாய் படுகொலை யின் 04 ம் ஆண்டு நினைவு தினம்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிக்கு வெள்ளை வானில் வந்த ஆயுதக்கும்பல் ஒன்றினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மூவர் சுட்டுக் கொ...
Read More
தேர்தல் பிரசாரங்களில் மூட்டப்படும் இனவாதத் தீ
தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பலதரப்பட்ட யுக்திகளை கையாளும் முறைமை அரசியலில் சர்வ சாதாரணமானது. அதிலும் இனவாதம் பேசி வாக்குத் தேடும் அநியாயம் அ...
Read More
நியாயத் தீர்வே தமிழர்கள் கேட்பது தெற்கு விட்டெறியும் பிச்சையை அல்ல
"நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரம் அல்ல, நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்.'' என்பது சட்ட மற்றும் நீதித்துறை தொடர்பான...
Read More
சரத் பொன்சேகா இலங்கையின் ஜனாதிபதியானால்?....
இத்தலைப்பில் இக்கட்டுரை வரையமுற்படுகையில் 'நரி சுரிக்குள் மாட்டுப்படுவது' போன்ற நிலை ஏற்படலாமென துலாம்பரமாக தெரிந்தாலும் சில அஜீரணங்...
Read More
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்திய, அமெரிக்கப் பார்வைகள்..!
இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அத்தகைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்துகொள்வது தொடர்பானதாக இருந்தாலும், சர்வதேச சமூகம் ...
Read More
Subscribe to:
Posts
(
Atom
)