Home
/
அரசியல்
/
இலங்கை
/
ஈழப்பக்க செய்தி ஆய்வு
/
காணொளி
/
தமிழ் வாலிபன் சிங்களவர்களினால் அடித்துக்கொல்லப்படும் வீடியோ
Subscribe to:
Post Comments
(
Atom
)
இது பிழை. அந்த மனநிலை பிறழ்ந்த தமிழ் வாலிபர் பாதையில் போகும் வரும் வாகனங்களுக்கு கல் எறிந்துள்ளார். இதன்பின்னே இச்சம்பவம் நடந்துள்ளது. இதை தமிழர் மீதான தாக்குதலாக கொள்ளமுடியாது..
ReplyDelete//இது பிழை. அந்த மனநிலை பிறழ்ந்த தமிழ் வாலிபர் பாதையில் போகும் வரும் வாகனங்களுக்கு கல் எறிந்துள்ளார். இதன்பின்னே இச்சம்பவம் நடந்துள்ளது. இதை தமிழர் மீதான தாக்குதலாக கொள்ளமுடியாது..//
ReplyDeleteஅப்படியானால் மனநிலை சரியில்லை என்றால் யார் வேண்டுமென்றாலும் அவரை அடித்து கொல்லலாம். அப்படித்தனே சொல்ல வருகிறீர்கள். இதுவா சுதந்திரம்.???
வணக்கம் ரகீப்
ReplyDeleteமனநிலை குன்றியவனோ இல்லையோ
கல்லெறிந்தற்காக தமிழனை தாக்கி கொல்லப்படுவது என்பது
சாதாரண சட்டதிட்டத்திற்குற்பட்டதா?
மனநிலைகுன்றியவனை கையாழும்முறை இதுதானா?
மனநிலை குன்றியவன் கும்பிட்டு மன்றாடுமளவிற்கு சம்பவம் தெளிவாக பதிவாகியிருக்கின்றது
சிங்களவானாயிருந்தால் இப்படிச்செய்திருப்பார்களா?
இதுதானா நோயாளியைக் கையாழும் நடைமுறை
நன்றி கருத்துக்கும் வருகைககும்
அதுகாட்டுமிராண்டித்தனமான செயல். உங்கள் பதிவில் தமிழர் என்பதால் தான் கொல்லப்பட்டார் என்ற தொனொயை மாத்திரமே பிழை என்கிறேன்..
ReplyDeleteநிச்சயமாக ரகீப் தமிழன் என்பதால் தான் தமிழ் மொழி பேசியவன் என்பதால் தான் தாக்கப்பட்டிருக்கின்றான். கையெடுத்து கும்பிட்டு உயிருக்கு மன்றாடும் போது 'மகே அம்மே' என்றா கத்தியிருப்பான்
ReplyDeleteநிச்சயமாக மனநோய் குன்றியவனோ இல்லையோ, 'தமிழில் அம்மா என்னை காப்பாற்ற யாருமில்லையா என்றுதானே' கத்தியிருப்பான்
சிங்களம் மட்டும் ஆட்சிமொழியாக உள்ள நாட்டில் பொலிஸ்காரனுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லைத்தானே
இப்படிப்பட்ட மொழி புரியாத காரணத்தினால் எத்தனை தமிழன் பாதிக்கப்பட்டான் என்பத வெளிப்படை
ஆனால் மகே அம்மேக்கும் அம்மாவிற்கும் வித்தியாசம் தெரியாதா அந்த காக்கிச்சட்டைக்காரனுக்கென்றா சொல்லவருகிறீர்கள்
தலை நகரிலே இந்த கொடுமை என்றால் அங்கு வதை முகாமுக்குள் என்னவென்ன எல்லாம் செய்வாங்க காட்டுமிராண்டிகள் ?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete