பார் தமிழா பார் Eelapakkam Saturday, October 31, 2009 அரசியல் , அவலம் , இலங்கை , கவிதை Edit பார் தமிழா பார்சுட்டுக்கொன்ற காணொளி காட்சியின்இரத்தம் காய்வதற்கு முன்பே!அதிகாரமையமாம் கொழும்பில்சிங்களன் குழுமியிருந்துகிரிக்கெற் மட்டையடிப்பைவேடிக்கைபார்த்து மகிழ்வதைப்போல் மகிழகும்பிடக்கும்பிட நாய்போல் - தமிழனைகட்டையால் அடித்துக் கொல்கின்றான் - சிங்களன்பார் தமிழா பார்.பார் தமிழா பார்அடித்துக்கொன்றவன்சட்டத்தைக் காப்பாற்றும்காக்கிச்சட்டைக்காரன்,உதவிக்கு!சாத்வீகத்தை போதித்தபுத்தரின் வாரிசுகளானசிங்களப் பொதுமக்கள்உனது உயிரின் மதிப்பைபாத்தாயா?விலையைப்பார்த்தாயா?சிங்களனின் விளையாட்டுப்பொருளாகிவிட்டதா? ஈழத்தமிழனின் உயிர்பார்தமிழா பார்.பார் தமிழா பார்தீர்வைப்பற்றி பேசிய சர்வதேசம்நகரமுடியாமல் வாய்பொத்தி நிற்கின்றதுபக்கத்திலிருக்கும் இந்தியாவோதனது பிராந்திய அரசியல் நலனுக்காகதமிழனை பகடைக்காயாக்கிவிட்டது.துரோகித்தமிழன் வாழ்வரசியல் அடிமையாகசிங்களனிடம் நக்கி! தமிழனைதென்சிங்களத்திற்கு அரசியல் அடிமையாக்க முனைகின்றான்உனக்கிருக்கும் வழிதான் என்னஇனி வெள்ளையரும் வரமாட்டார்பக்கத்துவீட்டுக்காரனும்வாய்பொத்தி மௌனிப்பான்உனது வழியை நீ தான் பார்க்கவேண்டும்பார் தமிழா பார் நடப்பதை காணொளியிலும்பார்உனக்கு நடப்பது நாளைஉன்சந்ததிக்கும் நடக்குமென சொல்லிஉன்சந்ததிக்கும் காணொளியை போட்டுக் காட்டிபார் தமிழா பார் Share on Facebook Share on Twitter Share on Google Plus About Eelapakkam This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel. RELATED POSTS கோமாவில் இருந்த அரசியல் கைதி நேற்று...வடக்கு மாகாணசபைத் தேர்தல் - 13வது ச...இன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்க...
0 கருத்துரைகள் :
Post a Comment