தமிழ் வாலிபன் சிங்களவர்களினால் அடித்துக்கொல்லப்படும் வீடியோ Eelapakkam Saturday, October 31, 2009 7 Comments Edit கொழும்பு பம்பலப்பிட்டி கடலில் தமிழ் வாலிபனொருவன் மூன்று சிங்களவர்களினால் அடித்துக்கொல்லப்பட்ட காணொளி(வீடியோ) வெளிவந்துள்ளது. சிங்கள பொதுமக்க... Read More
பார் தமிழா பார் Eelapakkam Saturday, October 31, 2009 Add Comment Edit பார் தமிழா பார் சுட்டுக்கொன்ற காணொளி காட்சியின் இரத்தம் காய்வதற்கு முன்பே! அதிகாரமையமாம் கொழும்பில் சிங்களன் குழுமியிருந்து கிரிக்கெற் மட்டை... Read More
ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நீக்கப்பட்டால் அது தண்டனையா? உடன்பாட்டு மீறலா? முல்லைப்பிளவான் Saturday, October 31, 2009 Add Comment Edit ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதிக்கான வரிக் கட்டணம் ஏதுமின்றியே தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக இலங்கைக்கு வழங் கப்பட்டு வந்த ... Read More
ஜனாதிபதி மஹிந்தருக்கு எதிராக சர்வதேச சதி வலைப் பின்னல் முல்லைப்பிளவான் Friday, October 30, 2009 Add Comment Edit விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து, நசுக்கி, தென்னிலங்கை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் நவீன துட்டகைமுனுவாகத் திடீர் எனப் பேரெழுச... Read More
இதயம் வலிக்கும் ஒரு இடப்பெயர்வு....! முல்லைப்பிளவான் Thursday, October 29, 2009 Add Comment Edit எமது வாழ்வில் ஒரு பெரும் சோகத்தை தந்தது, 1995 இன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்வு. ஒக்ரோபர் 30, வலிகாமம் வலிகளை தாங்கிக் கொண்டு ... Read More
யுத்த வெற்றிக்கான உரிமைக்கு போட்டி போடும் தரப்புகள்! முல்லைப்பிளவான் Thursday, October 29, 2009 Add Comment Edit பொது எதிரிகளான புலிகள் மீதும் அவர்களை ஆதரித்து நின்ற அச்சமூகத்தின் மீதும் மிகக் கொடூரமாக அடக்கு முறையை ஏவிவிடுவதில் ஒன்றுபட்ட தெற்கின் ... Read More
சாவீட்டில் கொட்டி மேளம் தட்டித் தாலி கட்டும் முதல்வர் கருணாநிதி முல்லைப்பிளவான் Wednesday, October 28, 2009 1 Comment Edit முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பார்கள். முதல்வர் கருணாநிதி என்ன பாடுபட்டும் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியே தீருவது என்பதில் பிடிவாதமாக ... Read More
யஸீகரனுக்குக் கிட்டிய நியாயம் திஸநாயகத்துக்கு ஏன் இல்லை? முல்லைப்பிளவான் Wednesday, October 28, 2009 Add Comment Edit "நோர்த் ஈஸ்டன் மன்திலி" என்ற சஞ்சிகையில் கட்டுரை எழுதியமைக்காகவும் அந்தப் பத்திரிகையை நடத்துவதற்கு நிதி திரட்டியமைக்காகவும் பயங்கர... Read More
சிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது Eelapakkam Tuesday, October 27, 2009 Add Comment Edit தமிழீழ மக்கள் மீதான இன அழிப்புப் போரை வெற்றிகரமாக நிறைவேற்றி, அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்த ராஜபக்ஷக்களுக்கு சனி பார்வை பெரும் அச்... Read More
சாவகச்சேரி சந்தைப் படுகொலையின் 22ம் ஆண்டு நினைவு - 27.10.1987 முல்லைப்பிளவான் Tuesday, October 27, 2009 Add Comment Edit யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ்-கண்டி பிர... Read More
அளவெட்டி ஆச்ச்சிரமப் படுகொலையின் 22ம் ஆண்டு நினைவு - 26.10.1987 முல்லைப்பிளவான் Sunday, October 25, 2009 1 Comment Edit அளவெட்டிக் கிராமம் யாழ்.மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப்... Read More
இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கும் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் முல்லைப்பிளவான் Sunday, October 25, 2009 Add Comment Edit இலங்கையின் நீதித்துறை குறித்து முதலைக்கண்ணீர் வடித்திருக்கின்றார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்தன சில்வா. சில விளக்கம், வியாக்கியானங்கள... Read More