Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
பார் தமிழா பார்

பார் தமிழா பார்

பார் தமிழா பார் சுட்டுக்கொன்ற காணொளி காட்சியின் இரத்தம் காய்வதற்கு முன்பே! அதிகாரமையமாம் கொழும்பில் சிங்களன் குழுமியிருந்து கிரிக்கெற் மட்டை...
Read More

குஞ்சு தேடும் பறவைகள்

ஊரோடு ஊராக நிம்மதியாய் வாழ்ந்திருந்தோம் ஊர்பிடிக்க வந்தவனே - எம் உயிர் குடிக்கத் தொடங்கி விட்டான் உயிரைக்காப்பாற்ற ஊர் விட்டு ஊர் சென...
Read More

தீபாவளி(லி)........!

துன்பத்தை சகிக்க முடியாத வருணன் கண்ணீரை வடித்ததால் வெள்ளமாகியது கூடாரங்கள்! வழிந்தோட, வாய்க்கால் வெட்டிவிட்ட நான்! களைப்பில் தேனீர் தருவாளா...
Read More