Showing posts with label நவம்பர் மாத ஈழப்படுகொலைகள். Show all posts
Showing posts with label நவம்பர் மாத ஈழப்படுகொலைகள். Show all posts

ஐயன்கன்குளம் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு - 27 நவம்பர் 2007

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள விவசாயக் கிராமங்களில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமங்களில் ஐயன்கன்கு...
Read More

ஒட்டிசுட்ட்டான் படுகொலையின் பத்தொன்பதாம் ஆண்டு நினைவு - 27.11.1990

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவின் நிர்வாக மையமாக ஒட்டுசுட்டான் கிராமம் விளங்குகிறது. இலங்கையிலுள்ள இந்துக்களின் ...
Read More

புலிகளின் குரல் வானொலி நிலையம் மீதான விமானத் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு - 27 நவம்பர் 2007

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் ஏ-09 நெடுஞ்சாலை வீதிவழியே உள்ள 155ஆம் கட்டைப் பகுதியிலுள்ள புலிகளின்குரல் வானொலிநிலையம் மற்றும் ...
Read More

கிளிநொச்சி தருமபுரம் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு - 25 நவம்பர் 2007

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தர்மபுரக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமமக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். வழம...
Read More

விசுவமடுப் படுகொலையின் பதினொராம் ஆண்டு நினைவுகள் - 25.11.1998

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் பரந்தன்-முல்லைத்தீவு பிரதான வீதியில் விசுவமடு அமைந்துள்ளது. இப்பிரதேசத...
Read More

கல்முனை - குறுந்தியடி படுகொலையின் முதலாம் ஆண்டு நினைவு 02.11.2008

2008.11.02 நாள் 21.15 மணியளவில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள குறுந்தியடி கிராமத்தில் விசேட அதிரடிப்படையினரால் நாடாத்...
Read More

கிளிநொச்சி மருத்துவமனை அருகாமைப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவுகள் - 02.11.2006

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தை அண்மித்த பகுதிகளில் சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் 2006 நவம்பர் 02ஆம் நாள் பி...
Read More