"ஏற்றுக்கொள்ளக்கூடிய மதிப்பார்ந்த அரசியல் தீர்வு": தமிழ் கட்சிகள் அர்த்தப்படுத்துவது எதனை? Eelapakkam Monday, November 30, 2009 Add Comment Edit ஏற்றுக்கொள்ளக்கூடிய - அமைதியான - மதிப்பார்ந்த வழிகள் ஊடாக நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை அடைவதற்கான முயற்சியில் கூட்டாக ஈடுபடுவ... Read More
ஐயன்கன்குளம் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு - 27 நவம்பர் 2007 முல்லைப்பிளவான் Friday, November 27, 2009 Add Comment Edit முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள விவசாயக் கிராமங்களில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமங்களில் ஐயன்கன்கு... Read More
எங்களுக்காக நீங்கள்.........! முல்லைப்பிளவான் Friday, November 27, 2009 Add Comment Edit அன்பான உறவுகளே....! எமதருமை நண்பர்களே...!! எங்கிருக்கிறீர்கள்...? எவரையும் காணவில்லை..? சிங்களவனின் சிரிப்பொலி மட்டுமே எம்மைச் சுற்றி...! என... Read More
ஒட்டிசுட்ட்டான் படுகொலையின் பத்தொன்பதாம் ஆண்டு நினைவு - 27.11.1990 முல்லைப்பிளவான் Friday, November 27, 2009 Add Comment Edit முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவின் நிர்வாக மையமாக ஒட்டுசுட்டான் கிராமம் விளங்குகிறது. இலங்கையிலுள்ள இந்துக்களின் ... Read More
புலிகளின் குரல் வானொலி நிலையம் மீதான விமானத் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு - 27 நவம்பர் 2007 முல்லைப்பிளவான் Thursday, November 26, 2009 Add Comment Edit கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் ஏ-09 நெடுஞ்சாலை வீதிவழியே உள்ள 155ஆம் கட்டைப் பகுதியிலுள்ள புலிகளின்குரல் வானொலிநிலையம் மற்றும் ... Read More
கிளிநொச்சி தருமபுரம் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு - 25 நவம்பர் 2007 முல்லைப்பிளவான் Thursday, November 26, 2009 Add Comment Edit கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தர்மபுரக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமமக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். வழம... Read More
விசுவமடுப் படுகொலையின் பதினொராம் ஆண்டு நினைவுகள் - 25.11.1998 முல்லைப்பிளவான் Thursday, November 26, 2009 Add Comment Edit முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் பரந்தன்-முல்லைத்தீவு பிரதான வீதியில் விசுவமடு அமைந்துள்ளது. இப்பிரதேசத... Read More
தமிழர்களை தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு உட்படாதது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் Eelapakkam Thursday, November 26, 2009 Add Comment Edit சிறிலங்காவில் சட்டத்துக்குப் புறம்பாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தி உ... Read More
வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கு இனி இடமில்லை: திட்டவட்டமாக கூறுகிறார் ஜனாதிபதி Eelapakkam Wednesday, November 25, 2009 Add Comment Edit வடக்குகிழக்கு இணைப்பு என்ற விவகாரம் காலாவதியான விடயம். அது குறித்துப் பேசுவதற்கே இனி இடமில்லை. '' இப்படித் திட்டவட்டமாகக் கூறிவிட்டா... Read More
ஈழத்தமிழர் தொடர்பில் சிறிலங்கா மீது அழுத்தம் பிரயோகிக்குமாறு இந்தியாவை வலியுறுத்துங்கள்: ஒபாமாவுக்கு மன்னிப்புச் சபை கடிதம் Eelapakkam Tuesday, November 24, 2009 Add Comment Edit தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களை 6 மாதங்களிற்குள் விடுவிப்பதாக சிறிலங்கா தனக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுமாறு இந்தியா அந்த நாட்டினை அ... Read More
இலங்கை- இந்திய சூட்சும அரசியல் நகர்வும் ஈழத்தமிழர் கடமையும் அபிஷேகா Friday, November 20, 2009 Add Comment Edit அண்மையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகையின் பின்னணியில் இலங்கையின் அரசியல் தொடர்பான பல முக்... Read More
மடுத்தேவாலயப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு - 20.11.1999 முல்லைப்பிளவான் Friday, November 20, 2009 Add Comment Edit இலங்கை தீவில், சிங்கள மற்றும் இந்திய இராணுவத்தினாலும், இனவெறியர்களாலும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால் மட்டும் 150000ற்கும் மேற்பட்ட தமிழ் ... Read More
வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர் படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு - 18 நவெம்பர் 2006 முல்லைப்பிளவான் Wednesday, November 18, 2009 Add Comment Edit வவுனியா மாவட்டத்தின் தாண்டிக்குளம் பகுதியில் வவுனியா விவசாயக்கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லுரிக்கு நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் மாணவ... Read More
யாழ்-குருநகர் புனித யாகப்ப்பர் ஆலயம் மீதான சுப்ப்பசொனிக் விமானக் குண்டு; வீச்சின் 16ம் ஆண்டு நினைவு - 13.11.1993 முல்லைப்பிளவான் Friday, November 13, 2009 Add Comment Edit இன்று யாழ் குருநகர் புனித யாகப்பர் தேவாலயம் மீதான தாக்குதலின் 16ம் ஆண்டுகள் நினைவுதினம் இன்றாகும். தமிழ் மக்களை அழிக்கும் நோக்குடன் பொதுமக்க... Read More