செய்திஆய்வு

அரசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்

இலங்கை மக்களின் நினைவாற்றலைப் படுமோசமாகக் குறைத்து மதிப்பிடுபவர்கள் என்றால் அது எமது அரசியல்வாதிகளைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது. மக்களுக்கு இருக்கக்கூடிய விவேகத்தை நிந்தனை செய்வதிலும் அவர்கள் ஒருவித வக்கிரமான திருப்தியை அடைகிறார்கள் போலத் தோன்றுகிறது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று நாளைய தினத்துடன் சரியாக இருவாரங்கள் பூர்த்தியாகப் போகின்றன. இருவாரங்களுக்கு முன்னர் மக்கள் மத்தியில் தாங்கள் பேசிய விடயங்களுக்கு முற்றிலும் முரணாகத் தற்போது பேசுவதில் அரசியல்வாதிகள் வெட்கப்படுவதாகவும் இல்லை. மக்களை மந்தைகள் போன்று நினைத்து திமிர்த்தனமான அவமதிப்புடன் அவர்கள் பேச ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.மேலும்


இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது? 

சோரம் போனவர்களின் சொத்தை வியாக்கியானங்கள்! 

குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும், சம்பந்தரின் ஆளுமையும்!

தமிழ்மக்களை திசைமாற்ற முனையும் தீய சக்திகள்!

தமிழீழம் தமிழருக்கு உரித்துடையதா? ஒரு குறுக்கு வெட்டு முகப்பார்வை

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான சர்ச்சை!!!

டக்ளஸ் தேவானந்தாவின் இணக்க அரசியல் (சரணாகதி அரசியல்) தேர்தல் வாக்குறுதிகள்? 
இலங்கை ஐனாதிபதித் தேர்தல் வேட்பாளர் நியமனத்திகதி, டிசம்பர் 18 க்கு முன்னர்?
தமிழ் வாலிபன் சிங்களவர்களினால் அடித்துக்கொல்லப்படும் வீடியோ

துரித சிங்களமயமாக்கல் திட்டத்தில் பறிபோகும் திருமலை

தமிழர் பிரச்சனையும் இந்தியா,மேற்குலகின் காய் நகர்த்தல்களும் 

தமிழ்த்தேசிய அரசியல் அபிலாசைகளை அழிக்க நினைக்கும் சிங்களத்தின் நகர்வுகள்