tag:blogger.com,1999:blog-7201509657751323558.post1631345724612734330..comments2023-09-29T13:18:51.231+02:00Comments on ஈழப்பக்கம்: இழைத்த தவறுகளுக்கு நட்டஈடு செலுத்திவிட முடியுமா?Anonymoushttp://www.blogger.com/profile/02453747164141934108noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7201509657751323558.post-63416311275972152782012-01-06T12:30:47.258+01:002012-01-06T12:30:47.258+01:00ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்...ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.<br /><br />சுட்டியை சொடுக்கி படியுங்கள்<br /><br />******1 <b> <a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2012/01/2.html" rel="nofollow"><br />பகுதி 2. புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. <br /> மன்னிப்போம் மறக்கமாட்டோம். புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை. புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும். <br />பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்?……..</a></b> ************************************************<br /><br /><br />2. ******* <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2011/12/1.html" rel="nofollow"><br />ஈழத்தமிழ் முஸ்லீம் இனஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 <br /><br />மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். </a></b> ********<br /><br />.unmaikalnoreply@blogger.com