tag:blogger.com,1999:blog-7201509657751323558.post1500508458387123124..comments2023-09-29T13:18:51.231+02:00Comments on ஈழப்பக்கம்: ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆகப் பெரிய சவால்Anonymoushttp://www.blogger.com/profile/02453747164141934108noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7201509657751323558.post-84317770073601262052012-06-17T17:11:38.282+02:002012-06-17T17:11:38.282+02:00ஒரு புதிய அரசியல் கட்சியை எப்படி அணுகவேண்டும் என்ற...ஒரு புதிய அரசியல் கட்சியை எப்படி அணுகவேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் இன்றி எழுதப்பட்டுள்ள இந்தப் பத்தி தேவையற்றது! ஒரு கட்சியாக இருந்தாலே [ஆட்சியில் இல்லாவிட்டாலும்] நாம் தமிழர் கட்சியின் அதிர்வு என்பது மாறுபட்ட பெறுபேறுகளைத் தரவல்ல ஒரு நிலையில் இருப்பதை மறுக்க முடியாது! மிக மிக நேர்மையாக பேசுகிறோம் பேர்வழி என்று -நாம் எங்கள் இனத்தை காட்டிக்கொடுத்ததையும் பாழ்ங்கிணற்றில் தள்ளியதையும் விட வேறு என்ன கிழித்திருக்கிறோம்? உலகம் வேறு திசையில் பயணிக்கிறது! நாங்கள்தான் இப்போதும் மனுநீதி என்றும் நடுநிலை என்றும் பிதற்றிக் கொண்டிருக்கிறோம்! ஊடகங்கள் இன்று சில விடயங்களை மறைத்தும் சில விடயங்களுக்கு முக மூடி அணிவித்தும் சிலவற்றை தோண்டி எடுத்து தூசு தட்டியும் விட வேண்டியதே கடமை! ஆனால் எவை எவை இதற்க்கு பொருத்தமானவை என்பதில் குழம்பி நிற்கிறோம்! ஏன்? [-என்னைப்பொறுத்தவரை இந்தப்பத்தியை சம்பந்தப்பட்டவர்கள் திரும்பப்பெற வேண்டும் என்பதே சரியான அணுகுமுறை!]இலக்கியவாசகன்http://www.facebook.com/ilakkiyavaasakan?ref=tn_tnmnnoreply@blogger.com